இயக்குனர் SP.ஜனநாதன்: September 2010

இயக்குனர் SP.ஜனநாதன்

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்.
மக்களின் இயக்குனர் மக்களுக்கான இயக்குனர்
தமிழின் மாற்று சினிமாவின் அடையாளம் , ஆரம்பம்
தேசிய விருது பெற்ற இயக்குனர்

2003 -இயற்கை
2006- ஈ
2009-பேராண்மை


உலகாயுதா தமிழ் டாக்கி விருது

உலகாயுதா தமிழ் டாக்கி விருது

Thursday, September 30, 2010

தேசிய ரத்ததான விழா - மதுரை

அக்.1- 2010 - மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை -
தேசிய இரத்ததான விழா.சிறப்பு விருத்தினர் 
இயக்குனர்.திரு.S.P.ஜனநாதன் அவர்கள்.


Monday, September 6, 2010

நார்வேயில் இயக்குனர் S.P.ஜனநாதன்

இயற்கை - 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு' பாடல் - MP3

குங்குமம் வார இதழில் ஜனா சார் பேட்டி

மாமல்லபுரத்தில் ஜனா சார்

ஈழநேசன் - நேர்காணல்

jenanathanமுதல் படமான இயற்கையிலேயே தன்னால் வித்தியாசமான படங்களை அளிக்கமுடியுமென மக்களை திரும்பிப் பார்க்கவைத்தஈ, பேராண்மை என்று தொடர்ந்து நல்ல படங்களை தந்துவரும்  இயக்குனர் SP.ஜனநாதன் அவர்களுடன் ஈழநேசன் வாசகர்களுக்கான பிரத்தியேக நேர்காணல்.

உலகாயுதா

உலகாயுதா

2007ம் ஆண்டு உலகாயுதா என்ற அமைப்பு ஆக்கபூர்வமான குறிக்கோளுடன் சமூக முன்னேற்றங்களை முதன்மைப்படுத்தி தொடங்கப்பட்டது. தமிழ் சினிமாவிற்கான முதல் செயல்பாடாக கடந்த 2007 ஃபிப்ரவரி மாதம் பைசெல் நிறுவனத்துடன் இணைந்து 'இன்றைய சினிமா' என்ற சினிமா தொழில் நுட்பக் கண்காட்சியை சென்னை வர்த்தக வளாகத்தில் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, பேசும் படம் வெளிவந்து 75 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி 75 கலைஞர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்தது.

முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்று நூல், ‘துருப்புச்சீட்டு் - இயக்குநர் ஜனநாதன் அணிந்துரை



முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்று நூல், ‘துருப்புச்சீட்டு’க்கு பேராண்மை இயக்குநர் ஜனநாதன் எழுதிய அணிந்துரை




நார்வே தமிழ் திரைபட விழா -2010

Related Posts with Thumbnails